இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராக கனடாவினால் அண்மையில் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை பாராளுமன்ற...
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையில் எந்தவொரு நிவாரணமும் கிடைக்காத தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களை வரவு செலவுத் திட்டம் மேலும் பட்டினியில் ஆழ்த்தியுள்ளதாக மலையக மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும்...
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட ஆதர்ஷா கரதன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவின் பேரில் தலா 500,000 ரூபா பெறுமதியான...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) தனது 56ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
அவர் ஜனவரி 12, 1967 இல் பிறந்தார். 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்த...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (SLRC) நவம்பர் மாதத்திற்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியமைக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தி நிலுவைத் தொகை ரூ. 5.5...