Tamil

நல்லூரில் தேசிய தைப்பொங்கல் விழா!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் சிவன் கோயிலில் இடம்பெறவுள்ளது. நல்லாட்சி அரசின் காலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்...

வலுவான நிறுவனங்களே நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளம்!

வலுவான, சுயாதீனமான நிறுவனங்களே நீண்ட கால நிலையான வளர்ச்சிக்கான அடித்தளம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் (IMF) ஏற்பாடு செய்திருந்த 'தெற்காசியாவின் நெகிழ்ச்சியான வளர்ச்சிக்கான...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 09.01.2023

1. 182 பொருளாதார வல்லுனர்கள் மற்றும் நிபுணர்கள் கொண்ட உலகளாவிய குழு, உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹெட்ஜ் நிதிகள் மற்றும் பிற முதலீட்டாளர்கள் கடன் நிவாரண பேச்சுவார்த்தைகளில் தங்கள் "கடினமான" நிலைப்பாட்டின் மூலம்...

வெளிநாட்டு நன்கொடையாளர்கள் தன்னை நம்புவதாக சஜித் தெரிவிப்பு

வெளிநாட்டு நன்கொடையாளர்கள் மற்றவர்களை விட தன்னை நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நுகேகொட மஹாமாயா மகளிர் பாடசாலைக்கு பஸ் ஒன்றை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரேமதாச, வெளிநாட்டு...

தமிழ்க் கூட்டமைப்பைப் பதிவு செய்ய முடியாது – நிறைவேற்றப்பட்டது தீர்மானம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஏகோபித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது....

Popular

spot_imgspot_img