இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (ஜனவரி 04) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, இலங்கையின் பால் உற்பத்தி மற்றும் இது தொடர்பாக இந்தியாவுடனான சாத்தியமான ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடினார்.
தேசிய பால்...
பாப்பரசர் 16ம் பெனடிக்ட் அவர்களின் இறுதிக்கிரியை நடைபெறும் நாளில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை...
பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் சிலர் அண்மைக்காலமாக அந்த கட்சியில் இருந்து பதவி விலகி வருகின்றனர்.
உள்ளூராட்சி சபைத்...
இலங்கையில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் (LP) எரிவாயு வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Litro Gas Lanka, உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளது.
இன்று (ஜன 05) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை 2023 ஜனவரி 18 முதல் 21 வரை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.மறைந்த பாப்பரசர் எமரிட்டஸ் 16ம் பெனடிக்ட் அவர்களின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று வரும் நிலையில் அவருக்கு அஞ்சலி...