Tamil

கொலை குற்ற சந்தேகநபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் ஒருவர் அதிகாலை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தெல்வல - பிடகந்த, உடகரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த டிசம்பர் 18ஆம் திகதி ஹன்வெல்ல பிரதேசத்தில்...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 06.01.2023

1. விமானப் பயணிகள் 22 கரட்டுக்கு மேல் தங்க நகைகளை கொண்டு வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 2. அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க...

சேபால் அமரசிங்க கைது!

பௌத்த மதத்தின் புனிதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சேபால் அமரசிங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தலதா மாளிகை மற்றும் பௌத்தம் தொடர்பில் அவமதிப்பு கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும், சேபால் அமரசிங்க...

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணம் கோரப்பட்டுள்ளது

உள்ளாட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (ஜன.5) முதல் 23ம் திகதி வரை நடைபெறுகிறது. தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற அனைவரையும் இந்த காலப்பகுதியில் உரிய சான்றிதழ் வழங்கும்...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் விடுமுறை முடிந்து நாடு திரும்பினார் கோட்டா

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விடுமுறைக்காக சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) நாடு திரும்பியுள்ளார். அவர் டிசம்பர் 26 அன்று தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவரின்...

Popular

spot_imgspot_img