Tamil

சிகரெட், மதுபானம் மீதான வரி 20% அதிகரிப்பு

நேற்று (03) நள்ளிரவு முதல் அனைத்து வகை மதுபானங்களுக்கான வரியை 20% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிகரெட் மீதான வரியையும் 20% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி 90 ரூபாவாக இருந்த சிகரெட் ஒன்றின் புதிய விலை...

அரசு ஆரம்பித்துள் தீர்வுக்கான பேச்சு நல்லபடியாக நிறைவேறவேண்டும்

"அரசு ஆரம்பித்துள் தீர்வுக்கான பேச்சு நல்லபடியாக நிறைவேறவேண்டும் என இந்தப் புத்தாண்டில் கடவுளை நான் பிரார்த்திக்கின்றேன்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பிறக்கின்ற புத்தாண்டு தமிழ் மக்களுக்கு தீர்க்கரமான...

யாழ். மாவட்டத்தில் மாத்திரம் போதைக்கு அடிமையான 742 பேர் அடையாளம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது முன்னைய ஆண்டுகளை விட பலமடங்கு அதிகம் என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. யாழ்ப்பாணம் போதனா...

மார்ச் மாதம் மீண்டும் போராட்டம் வெடிக்கும் – அரசுக்கு எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் அரசுக்கு எதிராக மீண்டும் மக்களின் போராட்டம் தலைதூக்கும் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையில் அவர் மேலும் கூறியதாவது:- "உள்ளூராட்சி...

1.5 பில்லியன் டொலர் பெறுமதியான 4 மெகா திட்டங்களை ஆரம்பிக்கும் போர்ட் சிட்டி

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு நிறைவடையும் நிலையில், கொழும்பு துறைமுக நகரம், அபிவிருத்தி கட்டத்தில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) ஈர்க்கும் என...

Popular

spot_imgspot_img