இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்பட்டார். நாட்டின் பொருளாதாரம் மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த நிலை பாரிய பொறுப்பு என்பதைச் சொல்ல...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைய சர்வதேச வர்த்தகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிறுவனங்களால் தனித்தனியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகளில் காணப்படும்...
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
N.S
2022 ஆம் ஆண்டிற்கான வர்த்தக கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, 2021 நிதியாண்டில் லாபம் ஈட்டிய வணிகக் கூட்டுத்தாபனங்கள்,...