Tamil

122 பாடசாலைகளை இலக்கு வைத்து மேற்கொண்ட போதைபொருள் சோதனையில் 75 பேர் கைது

மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்பில் பாடசாலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 75 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் உள்ள 122...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 17.12.2022

கடன் மறுசீரமைப்பு செயல்முறை இன்னும் ஒரு வருடம் எடுக்கும் என்று வெரிட்டே ஆராய்ச்சி நிர்வாக இயக்குனர் டாக்டர் நிஷான் டி மெல் கூறுகிறார். கடன் மறுசீரமைப்பு செயல்முறை மிகவும் மெதுவாக உள்ளது. இதன்...

விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் ; புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டன!

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக பல புதிய விதிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளார். இரட்டைக் குடியுரிமை பெற்ற எவரும் உள்ளூர் விளையாட்டுக் கழகங்களுக்குள் பதவி வகிப்பதை தடை...

தினேஷ் ஷாப்டரின் கொடூர கொலையை அடுத்து பொலிஸாருக்கு அமைச்சர் டிரான் அலஸ் பிறப்பித்துள்ள உத்தரவு!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து, கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை அடக்குவதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு...

திலினி பிரியமாலி பிணையில் விடுதலை

நிதி மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. N.S

Popular

spot_imgspot_img