Tamil

இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட ‘பிபிசி 100 பெண்கள் 2022’ பட்டியலில் இடம்பிடித்தார்!

'பிபிசியின் 100 பெண்கள் 2022 இல்' இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எகென்லிகொட பட்டியலிடப்பட்டுள்ளார். உலகெங்கிலும் உள்ள மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் ஆகும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான...

நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை உயர்வு

கடந்த பத்து மாதங்களில் இரண்டரை லட்சம் பேர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022 ஜனவரி மற்றும் ஒக்டோபர் காலப்பகுதியில் 251,151 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். தொற்றுநோய் தொடங்குவதற்கு...

ஒரு டிரில்லியன் ரூபாயில் கடன் பெறும் உச்சவரம்பை அதிகரித்தது அரசாங்கம்!

பணவியல் கொள்கை கடுமையாக்கப்பட்டாலும், பணம் அச்சிடுவதைக் குறைத்தாலும், மத்திய வங்கி, நிதியமைச்சின் முன்மொழிவின் விளைவாக, அரசு கடன் பெறும் உச்சவரம்பை தற்போதைய ரூ.3.84 டிரில்லியனில் இருந்து ரூ.4.5 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்...

எம்.பி. பதவியை இழக்கப்போகும் இரண்டு பெண்கள்?

அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பேரிடியாக மாறியுள்ளது. இந்நிலையில், இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்தால் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எம்.பி. பதவியை இழக்கக்கூடும் என்று...

முக்கிய செய்திகளின் தொகுப்பு 07.12.2022

1. "தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்தாமல் 2050ஐ எதிர்கொள்ளக்கூடிய வலுவான புதிய பொருளாதார அமைப்பை" அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2. கொழும்பு...

Popular

spot_imgspot_img