Tamil

எக்னெலிகொட வழக்கில் சாட்சி அளிக்க ஷானிக்கு அழைப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (30) கொழும்பு மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி...

நீதித்துறையில் செய்யப்பட்டுள்ள புதிய இடமாற்றங்கள்

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் 56 மேலதிக நீதவான்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் இரண்டாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே,...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 01.12.2022

அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி இன்க், கெரவலப்பிட்டியவில் உள்ள யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை, இலங்கையில் எல்என்ஜியை வழங்குவதற்கான ஏகபோக உரிமையுடன், அரசாங்கத்துடனான தனது ஒப்பந்தத்தில் இருந்து...

லிட்ரோ கேஸ் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி

இன்று (01) முதல் ஒரு இலட்சம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்டர் செய்யப்பட்ட எரிவாயுக் கப்பல் நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடந்த...

பொரளை சிறிசுமண தேரர், இசுரு பண்டாரவுக்கு பிணை

பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வர்த்தகப் பெண்ணான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பிரியமாலியுடன் தொடர்பு...

Popular

spot_imgspot_img