கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தரவுகளுக்காக பொதுமக்கள் செலுத்தும் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (28) வரவு செலவுத்...
வேளாண்மைத் துறை முன்னாள் இயக்குநர் கே.பி. குணரத்ன, சட்டவிரோதமான முறையில் விவசாயிகள் பெற்றுக்கொண்ட தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் எதிர்வரும் “பெரும்போகம்” வெற்றியடையாமல் போகும் அபாயம் இருப்பதாக கூறுகிறார்.
ஏற்கனவே கந்தளேயில் சுமார் 54 ஏக்கர்...
1. சர்வதேச நாணய நிதியத்தை "உங்கள் இரட்சகர்" என்று நினைப்பதை நிறுத்துமாறு இலங்கை மக்களை கிரீஸின் முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ் கேட்டுக் கொண்டார். IMF "உங்கள் சாத்தியமான அழிப்பான்" என்று...
வடகிழக்கில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருக்கின்றது.
பொலிஸாரின் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
N.S
நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) தலா இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு அனுமதி வழங்கியதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (27) பிற்பகல்...