Tamil

வடக்கு, கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்!

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு இன்று தமிழர் தாயக பகுதியில் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உட்டோட பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள்...

முட்டையின் விலை ; அரசாங்க நிதி பற்றிய குழு எடுத்துள்ள தீர்மானம்!

கோழிகளுக்கான உணவுகளை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் 1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை கருத்தில் கொள்ளும் போது தற்போதைய விலைக்கு...

பிரபாகரன் வழியில் போராடுவோம்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 68ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு கேக் வெட்டி...

அலி சப்ரி பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமைச்சர் சப்ரி மற்றும் பிரதமர் ஹசீனா ஆகியோர்...

சமஷ்டி அடிப்படையில் அதிஉச்ச அதிகாரப் பகிர்வு வேண்டும் ; தமிழ் கட்சிகள் முடிவு

"தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவரும் வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்துவது எனத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன." இவ்வாறு தமிழ்த் தேசியக்...

Popular

spot_imgspot_img