Tamil

ரஷ்யாவிலிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெயை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை தொடர்கிறது – அலி சப்ரி

ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெயைப் பெறுவதற்கு இலங்கை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்திய செய்திச் சேவைக்கு அவர் அளித்த பேட்டியில், ரஷ்ய கச்சா எண்ணெயை...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளின் வெளியேற்றத்தை எதிர்கொள்கிறது – ரிச்சர்ட் நட்டல் கவலை!

தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது விமான விமானிகளின் வெளியேற்றத்தை எதிர்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல் தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...

பூந்தொட்டியுடன் யாத்திரை சென்று கோட்டாபய ராஜபக்சவிடம் பிரதமர் பதவியை கோரவில்லை!

பூந்தொட்டியுடன் யாத்திரை சென்று கோட்டாபய ராஜபக்சவிடம் பிரதமர் பதவிக்கு விண்ணப்பம் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எனக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என்று நான்...

பண்டிகைக் காலத்தில் மக்களைக் காக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக நுகர்வோர் அதிகாரசபையானது நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பிலான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், அந்தச் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் அமுல்படுத்தப்படுவதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம்...

இலங்கை அகதிகள் இந்தியாவின் தனுஸ்கோடியில் தஞ்சம்!

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், இந்தியாவின் தனுஸ்கோடி கடற்பரப்பை நேற்று சென்றடைந்துள்ளனர். இதன் மூலம், சிறப்பு முகாமில் அகதிகளின் மொத்த எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது. N.S

Popular

spot_imgspot_img