Tamil

பருத்தித்துறையில் மாவீரர் வார அஞ்சலி நிகழ்வு! 

மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொது ஈகைச்சுடரை இரண்டு மாவீரர்களின் பெற்றோர் ஏற்றிவைத்ததை...

‘புதிய புத்தகம்’ – அரசியல் இரகசியங்களை வெளிப்படுத்த போகும் மைத்திரி

சொல்லப்படாத பல சம்பவங்கள் மற்றும் இரகசியங்கள் அடங்கிய புத்தகமொன்று அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்...

QR முறை நீக்கப்படாது ; அமைச்சர் காஞ்சன அறிவிப்பு ; யூகங்களை பரப்ப வேண்டாம் எனவும் கோரிக்கை!

அடுத்த மாதம் முதல் எரிபொருள் மேலாண்மை QR முறையை நீக்குவதற்கு எந்த முடிவும் இல்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (21) தமது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்திற்கான ‘QR...

வரவு செலவுத் திட்டம் 2023 : இன்று இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு!

2023ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. பாராளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று (நவம்பர் 21) காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர்...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 22.11.2022

1. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட 9 உயர்மட்ட உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை முடியும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அவர்களை கட்சி உறுப்புரிமையில் இருந்து...

Popular

spot_imgspot_img