ரணில் விக்கிரமசிங்க தற்போது இடைக்கால ஜனாதிபதியாக செயற்படுவதாகவும், அவரது எண்ணங்களையும் விருப்பங்களையும் கொள்கைகளாக அமுல்படுத்துவதல்ல, அன்றாட விடயங்களை ஒழுங்காக நடத்துவதே அவரது பணியாக இருக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித...
1. இலங்கையை நடுத்தர வருமானத்தில் இருந்து குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் கூறுகிறார். இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே இருக்கும் என்றும்,...
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆபிரிக்காவின் ருவாண்டாவில் நடந்த பாரியதொரு பழங்குடிப் போர் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயிர்கள் பலியாகினாலும், இன்று ருவாண்டா ஆபிரிக்காவின் புதிய சிங்கப்பூர் என்று அழைக்கப்படுகிறது.
ஏனென்றால், முறையான...
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகிக்கும் பாலித ரங்கே பண்டாரவிற்கு கட்சியில் மற்றுமொரு...
2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து தாக்கல் செய்யப்பட்ட பிணை முறி மோசடி வழக்கின் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து, முன்னாள்...