Tamil

ஓட்டுநர் உரிமக் கட்டணத்தை உயர்த்தி அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (10) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் இதன்படி,...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 11/10/2022

01. ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திலும் மாறாத நிலையான தேசியக் கொள்கை நாட்டுக்கு தேவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2. இந்தியாவிலுள்ள பயண மற்றும் சுற்றுலா ஆபரேட்டர்கள் ஜனாதிபதி ஜோதி மயால், இலங்கை...

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தொகை அதிகரிப்பு !

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட தொகையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 14.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதிவாளர் நாயகம் வழங்கிய ஆஜராகாத சான்றிதழின் அடிப்படையில் காணாமல்...

நாட்டை அழிப்பது யார்? சஜித் வெளியிட்டுள்ள தகவல்

இந்த முட்டாள்தனமான அரசாங்கம் நாட்டை அழித்து வருவதாகவும், தேர்தலொன்று இல்லாமல் முன்னேற்றமொன்று இல்லை எனவும், அரசாங்கம் தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அதற்காக போராடுவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அன்று...

சம்பிக்க வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

ராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சமிபிக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்க...

Popular

spot_imgspot_img