Tamil

12 மணிநேர மின்வெட்டை தவிர்க்க முடியாது

நாட்டில் தற்போது கையிருப்பில் 250,000 மெற்றிக் தொன் நிலக்கரி உள்ளதாகத் தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணிநேரம்...

“13 பேர் கொண்ட குழுவிற்கு அரசாங்கம் பயமா?” – சஜித்

சுயாதீனமான 13 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு பாராளுமன்றத்தில் பேசும் சந்தர்ப்பம் பறிக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதியை நியமிக்கும் நடவடிக்கையில் மாறுபட்ட கருத்தை தெரிவித்ததாலா அல்லது பதின்மூன்று பேரைக் கண்டு அரசாங்கம் பயப்படுவதால்தானா என எதிர்க்கட்சித்...

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி கொழும்பில் கையெழுத்து வேட்டை (படங்கள் இணைப்பு)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல கைதிகளையும் விடுவித்தல் ஆகிய தொனிப்பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இளைஞர் கூட்டணி மற்றும் பொதுசன நீதி கூட்டணி, தொழிற்சங்கங்கள்...

நாட்டில் நிலக்கரி இறக்குமதியில் நடப்பது என்ன?

மிகவும் அசாதாரணமான நிகழ்வுகளில், லங்கா நிலக்கரி நிறுவனம் செப்டம்பர் 21 ஆம் திகதி, எரிசக்தி அமைச்சகத்திற்கு ஒரு மெட்ரிக் டன் ஒன்றுக்கு 355 அமெரிக்க டொலருக்கு நிலக்கரியை வாங்க சிபாரிசு செய்து கோரிக்கை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 22/09/2022

1. IMF உடனான ஊழியர் மட்ட உடன்படிக்கையின் விவரங்களை சபையில் சமர்பிக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல அழைப்பு விடுத்துள்ளார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடனாளிகளுடன் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி தேவைப்படும்...

Popular

spot_imgspot_img