இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை...
கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்கும் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும், அடுத்த வருடம் நாட்டிற்கு பாரிய டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் தாம் நம்புவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
“மக்கள் நிவாரணம்...
நடிகை தமித்தா அபேரத்ன, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று(07) கைது செய்யப்பட்ட தமித்தா அபேரத்ன, இன்று(08) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் முறையற்ற வகையில் பிரவேசித்தமை...
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வில் வடக்கு கிழக்கு மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி 37 புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர்களின் விபரம்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், பசில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்கள் இன்று...