Tamil

மாற்று வழி குறித்த மைத்திரியின் அறிவிப்பு

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால் தேர்தலை நடத்துவதே அடுத்த சிறந்த மாற்று வழி என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டு...

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னவின்...

போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 08 சந்தேக நபர்கள் கைது

கடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற குழப்பமான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 9ஆம்...

கடனை அடைப்பது என்பது முடியாத காரியம் – 8.5 மில்லியன் இலங்கையர்கள் CRIB இல்

தற்போது அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் கடனை செலுத்துவதற்கு போதிய வருமானத்தை ஈட்ட முடியாமல் பல இலங்கையர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதன் விளைவாக, இலங்கை கடன் தகவல் பணியகத்தில் (CRIB) 8.5...

23 ஆண்டுகளுக்குப் பிறகு மாரப்பனவிலும் ஐக்கிய மக்கள் சக்திவக்கு மாபெரும் வெற்றி

பெல்மடுல்ல, பம்பரபொடுவ, மாரப்பன ஆகிய பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் பிரிவு தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, அந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி குழுவிலிருந்து 65 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,...

Popular

spot_imgspot_img