Tamil

கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது தொடர்பான புதிய அறிவிப்பு

தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டெம்பர் மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வரத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ச இன்று (24ஆம் திகதி) இலங்கைக்கு வரவுள்ளதாக அவரது...

ஜனாதிபதியின் கட்டிலில் படுத்துப் புரண்ட மெல்வா ஆனந்தராஜாவை பொலிஸார் இதுவரை கைது செய்யாதது ஏன்?

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய போது இடம்பெற்ற சில நிகழ்வுகளை மேற்படி புகைப்படங்கள் காட்டுகின்றன. இந்த நாட்டின் கோடீஸ்வர தொழிலதிபர் அங்கு தோன்றுகிறார்....

பிரித்தானிய பெண்ணை நாடு கடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பொய்யான தகவல்களை பரப்பிய பிரித்தானிய பெண்களை நாடு கடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் இன்று மறுத்துள்ளது. ​​வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,...

தமிழகத்தில் மரம் முறிந்து விழுந்து இலங்கை அகதி பலி

தம்மம்பட்டி போக்குவரத்து பணிமனை எதிரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புளியமரம் இருந்தது. சாலையை அகலப்படுத்துவதாக கூறி அந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி நடந்தது. நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த தொழிலாளி...

அமெரிக்கா சென்றால் கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவது உறுதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு திரும்ப முடியாதவாறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாக புலம்பெயர் தமிழ் உறுப்பினர் ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா திரும்பினால் தான் தாக்கல் செய்த...

Popular

spot_imgspot_img