Tamil

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது?

ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளித்த ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிக பணம் தொடர்பான அறிக்கை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பணத்தொகையை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த...

ராஜபக்சக்கள் மீண்டும் எழுச்சி கொள்வராம்

ராஜபக்ச மீண்டும் எழுச்சி பெறுவார் எனவும், சரியான திகதியை கூற முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த குறிப்பிடுகின்றார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் “இப்போது அவர்கள் ரணில் ராஜபக்ச அரசாங்கம் என்று...

ஜனாதிபதிக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்பு எதற்காக ?

சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த...

ஜுலை மாதம் அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

நாட்டில் வணிக குழப்பம் இருந்தபோதிலும் ஜூலை மாதத்தில் 47 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். பயண ஆலோசனை இருந்தபோதிலும் பிரிதாதானியாவில் இலிருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியா, ஜெர்மனி இரண்டாம்,...

இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியுடன் இணக்கம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இந்த சவாலான காலப்பகுதியில் இலங்கையின் பங்குதாரராக தாம் இணைந்திருப்பதாக ட்விட்டர் பதிவொன்றின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. சிவில் மற்றும் மனித...

Popular

spot_imgspot_img