விரைவில் புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கான ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, சுகாதார அமைச்சராக திரு.கெஹலிய ரம்புக்வெல்ல பதவி வகித்து வருவதுடன், நீர் வழங்கல்...
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக, முதலாளிமார் சம்மேளனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) தள்ளுபடி...
காலி முகத்திடல் போராட்ட களத்தில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக நடிகையும் கோட்டகோகம செயற்பாட்டாளருமான தமிதா அபேரத்ன இன்று தெரிவித்துள்ளார்.
எனினும், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரகலை இன்னும் முடியவில்லை.
"நாங்கள் காலி முகத்திடலில் இருந்து...
கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள்...
இந்தியாவின் ஆட்சேபனையையும், இலங்கையின் கோரிக்கையை புறக்கணித்தும் சீனக் கப்பல் 'யுவான் வான் 05' இலங்கையை நோக்கி நகர்வதாக இந்திய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல் தற்போது இந்தோனேசியாவின் கடற்பரப்பில் உள்ளதுடன் இலங்கையின் அம்பாந்தோட்டை...