Tamil

எரிந்த எம்.பி.க்களின் வீடுகளை மீட்க வேண்டும், இல்லையெனில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் – வஜிர

மே 09 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது எரிந்து நாசமான அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களின் வீடுகள் ஜனநாயகத்தின் பெயரால் புனரமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர...

சர்வகட்சி அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்காது

தாம் உட்பட டலஸ் அழகப்பெருமவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சர்வகட்சி அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்காது என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளர் "நாட்டின் நலனுக்காக, மக்களுக்கு நன்மை பயக்கும் அனைத்து...

QR குறியீட்டிற்கான பதிவு 48 மணிநேரத்திற்கு நிறுத்தப்படும்

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டின் பதிவு 48 மணித்தியாலங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பதிவு செய்வதில் இடையூறு ஏற்படுவதாக...

சர்வகட்சி அரசாங்கம் என்று சொல்ல முடியாவிட்டால், அனைத்துக் கட்சி செயலனி என்று சொல்லலாம் – ரணில் ஆலோசனை!

உத்தேச அரசாங்கத்தை சர்வகட்சி அரசாங்கம் என்று பெயரிடுவதற்கு உடன்படவில்லை என்றால், சர்வகட்சி செயலனி என்று பெயரிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

கூரையை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் விழுந்த புலி!

தலவாக்கலை, லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஆண் புலி கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்ட லோகி தோட்டம் கூம்வூட்...

Popular

spot_imgspot_img