Tamil

ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அவர் ...

இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 600 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு பயணிக்க முயன்ற 13 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட அதிகாரிகள் குழுவொன்று வெலிப்பாறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, ​​கடற்படையினரால்...

தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் பெறுவது குறித்து சஜித் பிரேமதாஸ கருத்து

ஜனநாயகம் தார்மீகத்தை மறந்து நாகரீகமற்ற முறையில் முடிவுகளை எடுத்திருந்தால் இன்று தான் ஜனாதிபதியாகியிருக்க முடியும் எனவும், ஆனால் நெறிமுறையற்ற ஜனாதிபதியாக ஆகாமல்,மக்களின் விருப்பின்றி எந்தவொரு பதவிகளையும் எடுப்பதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றது ஜேவிபி

சர்வகட்சி வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாட வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுள்ளது. இதன்படி, நாளை (09) பிற்பகல் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச்...

சீன கப்பல் விவகாரம்! இந்தியாவின் கோரிக்கைக்கு வெற்றி!!

சீனா ராணுவத்தின் யுவான் வாங்க்-5 என்ற நவீன உளவு போர்க் கப்பல் இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு எதிர்வருகிற 11ம் திகதி வர உள்ளது என்றும் அந்த கப்பல் 17ம் திகதி வரை இலங்கையில்...

Popular

spot_imgspot_img