Tamil

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல வீதிகளில் பொலிஸார் தடுப்புகளை ஏற்படுத்தினர்

கொழும்பு காலி முகத்திடலை நோக்கி வருகைத் தரவுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியை தடுப்பதற்காக வீதித் தடைகள் போடப்பட்டுள்ளன. கொழும்பு நகரில் முக்கியமான இடங்கள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளடங்கும் வகையில் இன்று...

175 ரூபாவை எட்டிய ஒரு கட்டி சவர்க்கரம் !

இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக சவர்க்காரங்களின் விலைகள் அதிகூடிய மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வெளியாகியுள்ள புதிய விலைக்கமைய, ஒரு சவர்க்காரத்தின் விலை 200 ரூபாயை அண்மித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய ஒரு கட்டி...

ஒரு வருடத்தில் இந்தியா, இலங்கையுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை கையெழுத்திட பங்களாதேஷ் விருப்பம்

பங்களாதேஷ் வளரும் நாடாக பட்டம் பெறத் தயாராகி வரும் நிலையில் அதன் வர்த்தக அமைச்சர் திப்பு முன்ஷி, இந்தியாவுடன் மட்டுமல்லாமல் இந்தோனேசியா மற்றும் இலங்கையுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) அல்லது...

கண்டியில் மண்மேடு விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

கண்டியில் கழிவு நீர் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டியில் உள்ள போகம்பர பகுதியில் இந்த திட்டம் இருப்பதாகவும், இன்று காலை...

நானே இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் -மஹிந்த ராஜபக்ச

"இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்காக தன்னை பதவி விலகுமாறு எவரும் கூறுவது முறையற்றது "என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “நான் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக இருக்க தயாராக இருக்கிறேன். என்னை பதவி விலகச் சொல்வது...

Popular

spot_imgspot_img