பங்களாதேஷ் வளரும் நாடாக பட்டம் பெறத் தயாராகி வரும் நிலையில் அதன் வர்த்தக அமைச்சர் திப்பு முன்ஷி, இந்தியாவுடன் மட்டுமல்லாமல் இந்தோனேசியா மற்றும் இலங்கையுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) அல்லது...
கண்டியில் கழிவு நீர் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியில் உள்ள போகம்பர பகுதியில் இந்த திட்டம் இருப்பதாகவும், இன்று காலை...
"இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்காக தன்னை பதவி விலகுமாறு எவரும் கூறுவது முறையற்றது "என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“நான் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக இருக்க தயாராக இருக்கிறேன். என்னை பதவி விலகச் சொல்வது...
சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 முதல் ஜூன் 01 வரையிலும்,க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17...
அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரை இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்தித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான வண. அத்துரலியே ரதன தேரர் , உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார...