இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் இந்திய...
முகமூடி அணிவது மற்றும் பொது இடங்களில் வளாகத்திற்குள் நுழையும் போது உடல் வெப்பநிலையை சரிபார்ப்பது ஆகியவை திங்கள்கிழமை (18) முதல்தளர்த்த முடிவு எடுக்கப்பட்டது .
"சமூக சுகாதார மருத்துவர்களிடம் கேட்டபோது, சமூக சுகாதார நிபுணர்கள்,...
சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து பாராளுமன்ற அமர்வுகள் பத்து நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன.
அண்மையில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தனது வீட்டுக்கு எதிரே இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்காவ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில்...