உக்ரைன் மீதான ரஷிய போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது ஒட்டு மொத்த உலகின் எதிர்பார்ப்பாக உள்ளது. போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சர்வதேச சமூகம்...
ஒரு நாடு, ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியானது கலகொடே அத்தே ஞானசார தேரர்...
இலங்கையிலுள்ள யுக்ரேக்ன் மற்றும் ரஷ்ய பிரஜைகளுக்கான விஸா செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விஸா செல்லுபடி காலம் 2 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இச்சலுகைக்காக எந்தவித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹா சிவாரத்திரி என்பது, சிவனருள் வேண்டி நடத்தப்படும் ஆன்மீகச் சடங்காகும். பல்லாயிரம் காலம்தொட்டே, இந்துக்கள் சிவபெருமானை வழிபட்டு இந்தத் தெய்வீகப் பிரார்த்தனையில் ஈடுபட்டு சிவனருள் பெற்று வருகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ...
2022.02.15 தொடக்கம் 2022.10.14 வரையான எட்டு மாதங்களுக்கான 1.8 மில்லியன் பெற்றோல் (92 Unl) பீப்பாய்களை இறக்குமதி செய்யும் நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்கள் மற்றும் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள...