Tamil

ஏறாவூரில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூரில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேரை ந (13) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில்...

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்.

இலங்கை அரசை கண்டித்தும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் 21 ஆம் திகதி முதல் தங்கச்சி மடத்தில் தொடர...

ஆண்ட்ரியா செய்த காரியம், ஆச்சரியத்தில் ரசிகர்கள் !

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா.இவர் அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக...

இந்திய பிரதமர் மோடி இலங்கை விஜயம் !

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இம்மாதம் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி...

சசி வீரவன்சவின் ராஜதந்திர கடவுச்சீட்டு வழக்கில் மார்ச் 10ஆம் திகதி தீர்ப்பு !

அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச என்ற ரணசிங்க ரண்டுனு முதியன்சேலவின் சிர்ஷா உதயந்தி பொய்யான தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை மார்ச்...

Popular

spot_imgspot_img