Tamil

கலாச்சார மண்டபத்தில் மத்திய அரசிற்கு இடமளிக்க மணிவண்ணன் முற்படுவது ஒட்டகத்திற்கு இடமளிப்பதற்கு ஒப்பானது.

இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தில் மத்திய அரசிற்கு இடமளிக்க இணக்கம் தெரிவிப்பதாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவிப்பது அப்பட்டமான துரோகம் என மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார் யாழ்ப்பாணம்...

வல்வெட்டித்துறை இரு மீனவர்களையும் விடுதலை செய்ய இந்திய அரசு பரிந்துரை

தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு  நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இருந்து கடந்த ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி மீன்பிடிக்கச்...

அரச ஊழியர் ஒருவரின் அபூர்வ விடுமுறை கோரல் கடிதம்!

நாட்டில் தற்போது கேஸ், பால் மா, மண்ணெண்ணெய் போன்றவை பெற வரிசையில் நிற்கும் சகாப்தம் உருவாகி இருப்பது இரகசியமல்ல. அதன்படி, கேஸ், பால் மா, மண்ணெண்ணெய் வாங்க மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதனால்...

கசூரினா கடலில் மாணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  நேற்று  மாலை 3.30 மணியளவில் இளைஞன் காணாமற்போன நிலையில் அவரைத் தேடும் பணிகள் கடற்படை மற்றும் உள்ளூர்...

வடக்கில் ஒரே நாளில் நால்வர் உயிரிழப்பு

புதுவருட தினத்தில் வடக்கில் இடம்பெற்ற சம்பவங்களில் நால்வர்  உயிரிந்த அதேநேரம் மேலும் இருவர் படுகாயமடைந்தனர். முல்லைத்தீவு மாவட்டம்புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் கேப்பாபுலவுப் பகுதியில் டிப்பர் மோட்டார் சைக்கில்  விபத்தில் இருவர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர்...

Popular

spot_imgspot_img