Tamil

நாளை வருகிறது அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் வெள்ளிக்கிழமை (நாளை) அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் குறித்து பல்வேறு தனிநபர்கள் மற்றும் தரப்பினரால் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு தாம் பொறுப்பல்ல என்றும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க முடியாது – ரணிலின் முக்கிய அறிவிப்பு

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னக்கோனை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து நேற்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது...

பொதுஜன பெரமுனவிற்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டும் – நாமல்!

ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு அப்பாற்பட்ட வேட்பாளருக்கு ஆதரவளித்தால், அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும் என அதன் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா...

நொண்டிச்சாட்டுக்களைச் சொல்லி தேர்தலைப் பிற்போடவே முடியாது – சுமந்திரன் எம்.பி.

"பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியதால் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட முடியாது. நொண்டிச்சாட்டுக்களைச் சொல்லி ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடாது சட்டத்தின் பிரகாரம் அதனை நடத்த வேண்டும். அதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு...

மூன்று நாள் பயணமாக மீண்டும் வடக்கு வருகின்றார் ரணில்

வடக்கு மாகாணத்துக்கு 3 நாள் பயணமாக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வருகை தரவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான 3 தினங்கள் ஜனாதிபதி...

Popular

spot_imgspot_img