புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பிரிவால் இவர் கைது செயப்பட்டார்.
ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தபோது...
2025 மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, 74 ரூபா முதல் 160 ரூபா வரை கட்டுப்படுத்தி தொகை...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் .
அதோடு ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்....
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் காவல்துறைக்குள் ஊடுருவியுள்ளதாகவும், சில காவல்துறை அதிகாரிகள் அந்தக் கும்பல்களுக்கு இரையாகிவிட்டதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ரவி செனவிரத்ன கூறுகிறார்.
"சட்டம் அமல்படுத்தப்படாவிட்டால், நமக்கு அமைதியே இருக்காது. அவைதான்...