Tamil

உருவ பொம்மை எரித்து கொழும்பில் இ.தொ.கா. ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குமாறு கோரி, தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று கொழும்பில் உள்ள இலங்கை தோட்ட அதிகார சபையின் சங்க அலுவலகத்துக்கு முன்பாக இன்று (9)...

வேலைக்கு சென்ற அரச ஊழியர்களுக்கு சலுகை – ஜனாதிபதி

2024 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம், 9 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த, நிறைவேற்று தரத்திற்கு உள்ளடங்காத அரசாங்க அதிகாரிகளுக்கு விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும்...

பயணச்சீட்டுக்குப் பதிலாக இலத்திரனியல் முறைமை விரைவில்!

இந்த வருட இறுதிக்குள் ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணச்சீட்டுக்குப் பதிலாக இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்தார். ”இரண்டு வருட...

மலேசியாவில் முருகனை வழிபட்டு பின் பிரதமரை சந்தித்த ஆளுநர் செந்தில்!

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகனின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் மலேசியாவில் உள்ள பிரசித்தி பெற்ற...

அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு, ஆறு பேர் கைது

அத்துருகிரியவில் உள்ள வணிகக் கட்டடத்தில் (Tattoo Shop) நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வணிகக் கட்டடத்தின் உரிமையாளர் உட்பட 06 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

Popular

spot_imgspot_img