Tamil

இரத்தினபுரியில் ஒரு குடும்பம் செய்த மிகவும் கேவலமான செயல்!

இரத்தினபுரியை கடந்த பெருவெள்ளம் தாக்கிய நேரத்தில், இரத்தினபுரி முதுவ பிரதேசத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, கணவன், 14 மற்றும் 12 வயதுடைய இரண்டு மகன்கள் மற்றும் நான்கு வயதுடைய மகள், அருகில்...

யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியுடன் சஜித் விசேட சந்திப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையே விசேட சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று...

ஊழியர் சேமலாப நிதியத்தில் ரூ.3,912.3 பில்லியன் இருப்பு

2024 பெப்ரவரி மாதம் நிறைவடையும் போது ஊழியர் சேமலாப நிதியத்தில் 3,912 .3 பில்லியன் ரூபா இருப்பு காணப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப...

சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு – அரசியலமைப்புக்கு முரணானது!

இந்த நாட்டின் வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் சட்ட மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை எனவும் அது அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ....

ஜனாதிபதி பதவி ஏற்று மறு நிமிடமே அநுர செய்யவுள்ள காரியம்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று அன்றைய தினம் இரவு பாராளுமன்றம் கலைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத்...

Popular

spot_imgspot_img