படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (16) காலை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
1998 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி...
அம்பலங்கொடை, இடம்தோட்டை பகுதியில் நேற்று (14) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், இடம்தோட்டை, குலீகொடவைச் சேர்ந்த, பொடி சுத்தா எனப்படும் திரிமதுர சமன் கிருஷாந்த மெண்டிஸ்...
இன்று (14) அதிகாலை, தஹாநகர், மூதூரில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், ஒரு சிறுமி காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட பெண்கள் 68 வயதான சிறிதரன் ராஜேஸ்வரி மற்றும் 74...
ஜனாதிபதி செயலகத்தில் ஒரு இருண்ட அறையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த படலந்த அறிக்கை இன்று பகல் வெளிச்சத்தைக் கண்டதாக படலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய சபைத் தலைவர் அமைச்சர் பிமல்...
அரசாங்கம் ஊடகங்களுக்கு அறிவிக்காமல் பாரிய பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையை செயல்படுத்துவதால், பாதாள உலகக் குழுக்கள் ஒன்றையொன்று கொன்று குவிப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
"ஆபரேஷன்...