இன்று (04) முதல் நாட்டில் மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது...
நாடாளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்து நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அதைத் தடுக்க தனிநபர் உறுப்பினர் பிரேரணையைக் கொண்டு வருவேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இறுதி நாளான 20ஆம் திகதி நண்பகல்...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் செய்ய வேண்டிய சிறந்த விஷயம், உடனடியாக காவல்துறையிடம் சரணடைவதே என்று ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான...
அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும். அதற்காக...