பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு 9 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக...
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 58வது அமர்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத் கலந்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் பின்வருமாறு கூறியுள்ளார்.
“ஜெனீவாவில்...
பாதாள உலக குழு தலைவர் கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி புதுகடை நீதவான் நீதிமன்றில் வைத்து கனேமுல்ல சஞ்சீவ...
அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (25) நடைபெறவுள்ளது.
இன்று மாலை 6 மணியளவில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கு...
உள்ளாட்சித் தேர்தலுக்கான திகதியை முடிவு செய்வதற்காக, தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் வரும் 27 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இதற்கிடையில், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜூலை 2 ஆம்...