Tamil

அனுரவின் அடுத்த வெளிநாட்டு பயணம்

2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்...

யோசித்தவை அடுத்து நாமல்

இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இலங்கையில் ரகரை ஊக்குவிப்பதற்காக என்று கூறி,...

மஹிந்தவை விரட்ட நினைக்கும் விஜேராம வீட்டில் இந்திய தூதுவர்

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை காலை கொழும்பு, விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன...

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதால் எதிர்வரும் நாட்களில் முகக்கவசங்களை அணியுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது. எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துக் காணப்படும்...

மூன்று பேர் கொலை சம்பவத்தில் மனுஷவின் இணைப்பாளர் கைது

ஹினிதும, மகாபோதிவத்த பகுதியில் உள்ள ஒரு விடுதியில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் இணைப்புச் செயலாளர் சந்தேகத்தின் பேரில்...

Popular

spot_imgspot_img