யாழ். மாநகரசபையின் 75 ஆவது ஆண்டு பவளவிழா இன்று திங்கட்கிழமை யாழ் மாநகரசபை முன்றலில் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கடந்த 75 ஆண்டுகளில் யாழ் மாநகரசபையில் பணியாற்றிய 28 கெளரவ...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட உள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுதந்திரக மக்கள்...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று காலை அதிகரிக்கப்பட்டதாக அறிவிப்புகள் வெளியான நிலையில் தற்போது லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயுவின்...
நில நடுக்கங்களுக்கு அதிக சாத்தியம் உள்ள நாடான ஜப்பானில், ரிக்டர் அளவுகோளில் 7.6 எனும் அளவில் வட மத்திய ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி நிறுவனம்,...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ஷான் விஜயலால் டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பலாங்கொட பிரதான அமைப்பாளராக...