Tamil

கொழும்பில் குடிசைவாசிகளுக்கு புதிய வீடுகள்

கொழும்பில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீடுகளை வழங்கும் அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள 26 தோட்டங்களில் 61000க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர் என அதன்...

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் எனவும் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் தன்னுடன் இணையுமாறு...

யுக்திய சுற்றிவளைப்பு மீண்டும் ஆரம்பம்

போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (27) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பண்டிகை கால விசேட கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியமையினால்...

இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை துறைமுகத்திலிருந்து விடுவிக்க புதிய குழு

துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை விடுவிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று(27) முதல் அவை செயற்படுவதாக அதன் செயலாளர் நிபுணர் டொக்டர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளின் சுருக்கம் 27.12.2023

1. ஜப்பானிய நிதியமைச்சர் Shunichi Suzuki கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க 9 ஜனவரி 2024 அன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நவம்பர் 23 இல்,...

Popular

spot_imgspot_img