1. இலங்கை 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட பயங்கரமான சுனாமியின் 19 வது ஆண்டு நினைவாக, நாடு முழுவதும் காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிட மௌனத்துடன் அஞ்சலி...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தம்மிக்க பெரேராவின் பெயரைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் சில தரப்பினர் சதித்தனமான முறையில் முக்கிய வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் விளம்பரம்...
சுனாமி பேரழிவை முன்னிட்டு அனைத்து மக்களும் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய...
1. போதைப்பொருள் விநியோகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்காக அரசாங்கம் மற்றும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட "யுக்திய" திட்டத்தை முறியடிக்க போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலக தலைவர்களுடன் தொடர்பு வைத்திருக்கக்கூடிய சில மதத்...
பாதுக்க துன்னானே பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அவர்கள் டி.56 துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.