ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக பிரிட்டனின் சேனல் 4 இல் ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிக்கு தகவல் வழங்கிய ஆசாத் மௌலானா, இலங்கைக்குத் திரும்பத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆசாத் மௌலானா, முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை...
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சுப்பர் டீசல் லீற்றரொன்றின் புதிய விலை 331 ரூபாவாகும்.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...
தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக இடைநிறுத்தத்தை 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் நீக்கி விசேட...
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியாது.
கூட்டத்தில் கலந்து கொண்ட பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய...
காலி, ஹினிதும, பனங்கல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார்...