Tamil

ரணில் – சஜித் அணியை இணைக்கும் பேச்சுவார்த்தை ஆரம்பம்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டுப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல்களை தொடங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...

தொடர் தோல்வி வழியில் திசைகாட்டி!

பேருவளை பல்சேவைகள் கூட்டுறவு சங்கத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி அணி தோற்கடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி அணியால் 32 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. சமகி ஜன பலவேகய உள்ளிட்ட...

இந்திய உயர்ஸ்தானிகருடன் எதிர்க்கட்சித் தலைவர் திடீர் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. நாட்டில் நிலவும்...

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் இம்முறையும் செந்தில் தொண்டமானின் காளை வெற்றி! – வீடியோ

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானின் காளை சீர்பாய்ந்து வெற்றிபெற்றது.

மன்னார் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக பொலிஸார்...

Popular

spot_imgspot_img