Tamil

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசு பொறுப்பேற்க வேண்டும் – ரஞ்சித் பண்டார

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை ஆட்சி செய்ய விடாத காரணத்தினாலேயே இன்று...

நேபாளத்தில் ‘டிக்டாக்’ தடை

சீனத் தயாரிப்பான டிக்டாக் சமூக ஊடகங்களின் உள்ளடக்கம் சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி நேபாளம் தடை செய்துள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது. நாட்டில் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் தொடர்பு அலுவலகங்களை அமைக்க...

சுவர் இடிந்து வீழ்ந்து 6 வயது மாணவர் பலி, ஐவர் வைத்தியசாலையில்

வெல்லம்பிட்டியவில் பாடசாலை ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 06 வயது மாணவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த மாணவர்கள் கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும்...

கோட்டாவின் மற்றும் ஒரு தீர்மானம் அரசியல் அமைப்புக்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நிர்வாகத்தின் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஒழுங்குமுறைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மார்ச் 12, 2021 அன்று, 2218/68 இலக்கம் கொண்ட...

சஜித் பிரேமதாஸவின் பொறுப்பு குறித்து நாமல் கருத்து

ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டம் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு செலவுத் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால்...

Popular

spot_imgspot_img