இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (14)...
நார்த் வெஸ்ட் டிஸ்டில்லரீஸ் மற்றும் மென்டிஸ் நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குவதற்கு கால அவகாசம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 2023ஆம் ஆண்டு தொடர்பான வரி நிலுவைத்தொகை 9 மாதங்களுக்குள் செலுத்தப்படும் எனவும்,...
ஜனாதிபதி வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஆட்சியாளர்களுக்கு சொர்க்கலோகத்தையும், மக்களுக்கு நரகலோகத்தையும் காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பௌத்தத்தை அடிப்படையாக கொண்டு வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்து ஜனாதிபதி பௌத்தத்தை...
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் கடந்த வரவு செலவு திட்டத்திலும் முன்மொழியப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக...
யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு- செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.
அதற்கான பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
வடக்கு, கிழக்கு...