இந்தோனேசியாவின் பண்டா கடலில் பதிவாகியுள்ள 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் பண்டா கடலில்...
1. சில குழு நிலை திருத்தங்களுடன் கூடிய ஆன்லைன் பாதுகாப்பு மசோதா அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணாக இருக்காது என்றும், நாடாளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக பிரதி சபாநாயகர்...
தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் முன்னணி தெரிவித்துள்ளது.
நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை...
கிரிக்கட் நிர்வாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்ந்து அதனை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கு விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவிற்கு 14 நாட்களுக்கு தடை விதிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம்...
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில்...