மேற்கு நேபாளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 03) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பகுதியிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்கள் இருப்பதாக காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
தற்போது நேபாளத்தில் சுமார் 100 இலங்கையர்கள்...
1. 5 மாதங்களில் இலங்கை ரூபா 11.3% பாரிய தேய்மானத்தை சந்திக்கிறது. 03.06.23 முதல் 03.11.23 வரை ஒரு அமெரிக்க டொலருக்கு ரூ.300.33ல் இருந்து ரூ.334.14 ஆக மதிப்பை இழக்கிறது. இறக்குமதி கட்டுப்பாடுகள்...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் தென்...
தற்போதுள்ள அமைச்சுப் பதவி வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் வலுவான அரசாங்கத்தை நிலைநிறுத்துவது குறித்து அமைச்சரவை ஆலோசித்து வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
முப்பது அமைச்சுப் பதவிகளை நியமிக்க முடியும் என்றாலும் இதுவரை இருபது...
முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவடு கிழக்கு பகுதியில் இன்று சனிக்கிழமை (04) இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வெசும கொடுப்பன 80,000 ஆயிரம் ரூபா உங்களது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதை பெறுவதற்கு...