Tamil

யாழில் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள்

சண்டிலிப்பாய் - சங்கானை இடையே வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை இல்லை என்று விசனம் வெளியிடப்பட்டுள்ளது. காரைநகர் - யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சங்கானைக்கும் சண்டிலிப்பாய்க்கும்...

டெல்லியில் அபாய கட்டத்தில் காற்றின் தரம்

இந்திய தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காற்றின் தரம் மிகவும் மோசமானதாக மாறியிருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தரவுகளின் படி, ஆனந்த் விகாரில் காற்றின் தரக் குறியீடு 448...

சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் ; தமிழ் காட்சிகள் எதிர்ப்பு

சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் நாளை (06) ஆம் திகதி வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அக் குழுவினருக்கு எதிராக வடக்கில் வலுவான எதிப்பலைகள் கிளம்பியுள்ளன. தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் வல்லாதிக்கப் போட்டியின் காரணமாக...

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை; காத்மாண்டு தூதரகம் அறிவிப்பு

மேற்கு நேபாளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 03) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பகுதியிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்கள் இருப்பதாக காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. தற்போது நேபாளத்தில் சுமார் 100 இலங்கையர்கள்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 05.11.2023

1. 5 மாதங்களில் இலங்கை ரூபா 11.3% பாரிய தேய்மானத்தை சந்திக்கிறது. 03.06.23 முதல் 03.11.23 வரை ஒரு அமெரிக்க டொலருக்கு ரூ.300.33ல் இருந்து ரூ.334.14 ஆக மதிப்பை இழக்கிறது. இறக்குமதி கட்டுப்பாடுகள்...

Popular

spot_imgspot_img