சட்டவிரோத மின்சாரம் இணைப்பு காரணமாக கடந்த 08 மாதங்களில் சுமார் 08 கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
சிலர் மின்சார மானியை மாற்றுதல் மற்றும், பல்வேறு சாதனங்களை...
நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் மையம், நிலடுக்கம் முதற்கட்ட...
ஹமாஸுடன் இணைந்த பல சேனல்களுக்கு டெலிகிராம் (Telegram) பயன்பாட்டிற்கான அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உத்தியோகபூர்வ ஹமாஸ் கணக்கு, அதன் ஆயுதப் பிரிவின் கணக்கு, கஸாம் படையணி மற்றும் Gaza Now...
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், பொருளாதாரம் விரிவாக்கப்பட வேண்டும். தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி வருகிறது. பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டு, போலியான புள்ளி விபரங்களையும் தரவுகளையும் முன்வைத்து மூன்றாவது தடவையாகவும் மின் கட்டணம்...
இன்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பொதி செய்யப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோ 275 ரூபாவிற்கும் பொதி செய்யப்பட்ட...