தற்போது நிலவும் மழையுடனான காலநிலை இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சப்ரகமுவ,...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே 2018 ஆம் ஆண்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் 12 ஆவது சுற்றுப் பேச்சு கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நாட்டின் பிரதான ஏற்றுமதி...
2020ஆம் ஆண்டு 'உதயன்' பத்திரிகையில் வெளியான செய்திகள் மற்றும் ஒளிப்படம் தொடர்பாக 'உதயன்' பத்திரிகை செய்தி ஆசிரியர்களில் ஒருவரான கு.டிலீப் அமுதனிடம் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நேற்று (01) வாக்குமூலம்...
இந்தியாவில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 302 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில்...
Gowers Corporate Services நிதி மோசடி வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விடுவிக்கப்பட்டுள்ளார்.
Gowers Corporate Services நிறுவனம் மற்றுமொரு நிறுவனத்துடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கலில், 300 இலட்சம் ரூபாவை சட்டவிரோதமான...