ஜனாதிபதித் தேர்தல் உட்பட தேசிய தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கத்திலேயே பாராளுமன்றத் தேர்தல் முறையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
கலப்பு முறையின் கீழ் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அனுமதி...
மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் பூதவுடலை உறவினர்களிடம் கையளிக்க முடியாது என, மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் வைத்தியர்கள் குழு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வைத்தியர்கள் குழு இது தொடர்பில்...
மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
கல்லூரியின் கடந்த...
உலகப்புகழ் பெற்ற நடிகர் ஷாருக்கானின் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
பதான், ஜவான் படங்களின் வெற்றிக்குப் பிறகு தனக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் வருவதாக மகாராஷ்டிர...
இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார வரலாற்றாசிரியர் பேராசிரியர் கிளாடியா கோல்டிங்கிற்கு வழங்கப்பட்டது.
பெண்களின் வேலை வாய்ப்பு மற்றும் ஊதியத்திற்காக அவர் ஆற்றிய பணிக்கான அங்கீகாரமாக இது அமைந்தது.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு...