Tamil

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன புதிய தலைவர் சாலிய

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) மற்றும் சிலோன் பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். CEYPETCO...

அலி சப்ரி அமெரிக்காவில் முக்கிய நபர்களை சந்தித்தார்

செப்டம்பர் 30 அன்று, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்காவின் அமைதி நிறுவனத்துடன் (USIP) பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டார். வாஷிங்டனுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்கவினால் இந்நிகழ்வு...

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் கண்நோய்

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கண் நோய் வடமராட்சி, வலிகாமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவி...

2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் பிரகாரம் 2024ஆம் ஆண்டிற்கான மொத்த வரவு - செலவு ரூபா 8 டிரில்லியன் ஆகும். 2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை...

“சட்டத்தை ஆயுதமாக்கி மக்களை ஒடுக்குவதை எதிர்ப்போம்!”

"சட்டத்தை ஆயுதமாக்கி மக்களை ஒடுக்குவதை எதிர்ப்போம்! அனைத்து ஒடுக்குமுறைச் சட்டங்களும் வாபஸ் பெறப்பட வேண்டும்!" என்ற தொனிப்பொருளில் இன்று (05) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். பயங்கரவாத...

Popular

spot_imgspot_img